Posts

Showing posts from December, 2021

5 ஐந்து

 ஐந்து !!! 1.பஞ்ச கன்னியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை. 6.பஞ்சதிராவிடர் தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர். 7.பஞ்சபட்சி வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். 8.பஞ்சபுராணம் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம். 9.பஞ்சரத்தினம் வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம். 10.பஞ்சவர்ணம் வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை. 11.பஞ்சாங்கம் கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம். 12.பஞ்சமூலம் செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு. 13.பஞ்சபாதகம் பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை. 14.பஞ்சபாணம் முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம். 15.பஞ்சாயுதம் சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில். 16.பஞ்சபரமோட்டி அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள். 17.பஞ்சசிகை தலை, உச்சி, கண், புருவம், முழங்கை. 18.பஞ்...

புத்திர தோஷம்

  ஜேய்பஜரங்கபலி 1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது? குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது, பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர், இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது; பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது, திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது; மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது. சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன? முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம். இதனால் இப்பிறவியில...