Posts

Showing posts from July, 2021

ஒற்றுமை சந்தோஷம் Happiness

Image
உங்கள் குடும்பம் உறவுகளுடன் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழ...... பிரிந்த உறவுகள் ஒன்றுசேர வேண்டும் என்றாலும் மனப்பூர்வமாக இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து வாருங்கள். நிச்சயமாக உங்களுடைய குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக ஒற்றுமை இருக்கும். சண்டை சச்சரவுகள் குறையும். தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசியுடன் வெல்லத்தை கலந்து பசுமாட்டிற்கு சாப்பிடக்  கொடுக்க வேண்டும் . இந்த பச்சரிசியையும் வெல்லத்தையும் எதற்காக பசுமாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் கள் என்பதற்கான உள் அர்த்தத்தையும் தெரிந்து கொள்வோமா. பொதுவாகவே பச்சரிசிக்கும் வெல்லத்திற்கும்  நினைவூட்ட கூடிய சக்தி அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த பச்சரிசியை யும் வெள்ளத்தையும் பசுமாடு என்று மட்டும் கிடையாது. பசுமாடு தவிர நீங்கள் வேறு எந்த ஜீவராசிக்கும் சாப்பிடுவதற்காக உணவாக கொடுத்தாலும், அந்த ஜீவராசி உங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ளும்.  எடுத்துக்காட்டிற்கு ஆடு கோழி பூனை இப்படி எந்த உயிரினத்திற்க்கு நீங்கள் உங்கள் கையால் இந்த பச்சரிசியையும்  வெல்லத்தையும் கொடுத்தீர்கள் என்றா...

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் அவரவர்கள் நட்சத்திர கோவிலுக்கு சென்று அருளை பெறுங்கள்... ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும். உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வராது. *ஆலயங்களும், அமைவிடங்களும்:* *அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்* இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது.  பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ள...

கொன்றை வேந்தன் Konrai Vendhan

கொன்றை வேந்தன கொன்றை வேந்தன்  ஔவையார்  இயற்றிய ஒரு  தமிழ் நீதி நூல் .  கொன்றை  மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள்  சிவன் . அவரது புதல்வர்களுள் ஒருவாகிய  முருகனை  போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின்  கடவுள் வாழ்த்துப்  பாடல்: “ கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே ” இதில் குறிப்பிடப்படும் “கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய விநாயகர். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன. பாடல்கள் தொகு 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் [ஈயார் = பிறக்குக் கொடாதவர்] 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு [உண்டி = உணவு] 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண்எனத் தகும் [எண் = கணிதம்; எழுத்து = மொழியிலக்கணம்] 8. ஏவா மக்கள் மூவா மருந்து [ஏவு = வேலைசெய்யென்று கட்டளையிடு; மூவா = மூக்காத, பெற்றோர் மூக்காத, வயதாகாத] 9. ஐயம் புகினும் செய்வன...

ஆடிகிருத்திகை

 ஆடிகிருத்திகை 🦚: 🦚02/08/21 திங்கட்கிழமை.🦚.                      🦚ஆடிக்கிருத்திகை அருள்புரிகிறார் தணிகை வேலன் !!! தெய்வத் திருவருள் பெறுவதற்கு விரதங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. முறையாக விரதங்கள் மேற்கொள்வதால் நமது உடலும், உள்ளமும் தூய்மையாகி மனம் அமைதியும் சந்தோஷமும் அடைகிறது. அந்த வகையில் ஆடிக் கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது. 🦚ஆடிக் கிருத்திகை தினம் முருகனுக்கு உரியது. முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம். அம்பிகையின் அம்சமே வேல். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால்,  நல்லன எல்லாம் தேடி வரும். 🦚‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’🦚 என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுகிறது. வாரம், திதி, நட்சத்திரம் என்று இந்த மூன்றிலும் முருகனுக்கு விரதங்கள் உ...

கண் திருஷ்டி Eye sight with ad thoughts

 கண் திருஷ்டி எல்லாவற்றிலும் தடையை ஏற்படுத்துகிறதா? திருஷ்டி நீங்க இரவில் இந்த ஒரு பொருளை தலையைச் சுற்றி நெருப்பில் போடுங்கள்! ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது’ என்பது திருஷ்டி பழமொழி ஆகும். யாராக இருந்தாலும் நம்மை விட மற்றவர்கள் உயர்ந்து செல்லும் பொழுது அதை கண்டு மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர பொறாமையோடு அல்லது ஏக்கத்தோடு பார்ப்பது கூடாது. அப்படிப் பார்க்கும் பொழுது அதுவே அவர்களுக்கு திருஷ்டியாக மாறி தடைகளை ஏற்படுத்தி விடுகிறது. இப்படி தெரிந்தும், தெரியாமலும் நம்மேல் இருக்கும் திருஷ்டிகள் நீங்க இந்த 1 பொருளை பயன்படுத்தி சுற்றி போடலாம், அது என்ன பொருள்? எப்படி சுற்றி போட வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். ஒருவருடைய ஏக்கப்பார்வை கூட கண் திருஷ்டியாக மாறும். அதே போல பொறாமையோடு பார்க்கும் பொழுதும் திருஷ்டியாக மாறுகிறது. உதாரணத்திற்கு குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை பார்க்கும் பொழுது ஒரு ஏக்கம் ஏற்படுகிறது. நாம் வாங்க வேண்டிய பொருட்களை நம்மால் வாங்க முடியாத பொழுது அதை வைத்திருப்பவர்களை பார்க்கும் பொழுது நமக்கு ஏக்கம் ஏற்படுகிறது. இப்...

கர்ம Karma

 காரணம் இல்லாமல் யாரும் இந்த பூமியில் பிறப்புஎடுப்பதில்லை. அவரவர் செய்த கர்ம நியதிப்படி பிறவிச் சக்கரம் தொடர்கிறது. https://chat.whatsapp.com/COvb7nhFElP4i4L0xydspI பாவ, புண்ணிய பதிவுக்கேற்ப அந்தந்த உயிர்களின் ஆத்மாவின் அறிவு ஒளி வேறுபடும். தாவரத்திற்கும், மனிதருக்கும் ஆத்மா இருந்தாலும், ஆத்மாவிலுள்ள அறிவின் ஒளி மாறுபடவே செய்கிறது. "நான் இன்னும் கொஞ்சம் நாழிகை கழித்து பிறந்திருந்தால், ராஜா போல இருப்பேன். அப்படி இல்லாததால இப்போ கஷ்டப்படறேன்,'' என்று பலரும் அலுத்துக் கொள்வதுண்டு. அவ்வையாரோ, "அரிது அரிது மானிடர் ஆதல் அரிது! கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது!'' என்று மனிதப்பிறவியின் மகத்துவத்தைச் சொல்லி இருக்கிறார். ஆனால், மனிதப்பிறவியின் பெருமையை உணராமல் நாம் வருத்தப்படுகிறோம். மும்பையில் உபன்யாசம் செய்யப்போயிருந்த சமயத்தில் ஒரு ஆங்கில வாசகம் கண்ணில் பட்டது. ""நான் இன்று இருக்கும் நிலை இறைவன் எனக்கு அளித்த பரிசு! நான் செய்து காட்ட வேண்டிய நாளைய நிலை தான் நான் திரும்ப அவருக்கு நான் அளிக்கும் பரிசு,'' என்று எழுதப்பட்டிருந்தது. வேதம் தான் ...

ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா

 ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா? ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க துணிந்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடைய செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால், சிவபெருமான் என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் எடுத்து வந்தது தவறு. எனவே, பூவுலகில் கசப்பு சுவையுடைய மரமாக பிறப்பாய் என்றார். அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம்... நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்கு கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழி...

இறுதிச் சடங்கு LAST RITES

யாராவது இறந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்‌.  உனக்கு அதனால் எந்த வருத்தமும் இல்லை என்றால் என்னவோ உன்னிடம் தவறு இருக்கிறது என்று நினைக்க வருகிறாய்.  ஒருவர் இறந்துவிட்டார் எனும் போது எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும்.  அதுதான் இயல்பு என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.  அது இயல்பு அல்ல. அது சராசரி இயல்பான வருத்தம் அல்ல. நீண்ட காலமாகப் பழகி வைத்திருக்கும் ஒரு வழக்கம்.  இல்லையேல் அழுது அகற்றுவதற்கு அதில் ஒன்றும் இல்லை. மரணம் எதையும் அழிப்பதில்லை . உடல் மண்ணால் ஆனது . மண்ணுக்குள் போய்ச் சேர்ந்துவிடுகிறது . பிரக்ஞைக்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன . இன்னும் ஆசைகளின் பீடிப்பு இருந்தால் இன்னொரு கருப்பைக்குள் புகுந்து பிறவியெடுக்கிறது . எல்லா ஆசைகளும் இல்லாமல் போய்விட்டன என்றால் இறைவனின் கருப்பைக்குள் நுழைந்துவிடுகிறது .  நித்தியத்துக்குள் போய்விடுகிறது . எதுவும் அழிவதில்லை .  ஆனால் நீயோ பல நாட்கள் அழுது அரற்றிக் கொண்டிருக்கிறாய். உன் துயரத்தை சுமந்து திரிகிறாய். அது வெறும் சடங்குதான்.  அல்லது அப்படி சடங்கு பூர்வமானது இல்லையென்றால் செத்துப் போனவன்...

வரன் நிராகரிப்பு காரணிகள்

*பெண் வீட்டார் நிராகரிக்கக்கூடிய பட்டியல்* 1 அவன் உயரம் ஒரு சென்டிமீட்டர் கம்மியா இருக்கு- வேண்டாம்! 2 போலீஸ் மாப்பிள்ளை – வேண்டாம்! 3 வக்கீல் மாப்பிள்ளை – வேண்டாம்! 4 சொந்த பிசினெஸ்ஸா ? ஏகப் பட்ட கடன் இருக்கலாம் – அதனால் வேண்டாம்! 5 எட்டாம் தேதியில் பிறந்திருக்கார் – அதனால் வேண்டாம்! 6 தலைப் பையனுக்கும் தலைப் பெண்ணிற்கும் ஆகாது- வேண்டாம்! 7 விசாகம் நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது – வேண்டாம்! 8 மூலம் கண்டிப்பாய் ஆகாது- வேண்டாம்! 9 பையன் ரொம்ப கட்டையா இருக்கான் – வேண்டாம்! 10 காக்கா கருப்பு பரவாயில்லை , அதை விடக் கருப்பா இருக்கார்- வேண்டாம்! 11 மாப்பிள்ளை சிவப்பு தான் , ஆனால் லட்சணம் இல்லை- வேண்டாம்! 12 ஜாதகம் சரியில்லை , அதனால் வேண்டாம்! 13 சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கு – அதனால் வேண்டாம்! 14 ராகு கேது தோஷம் இருக்கு – வேண்டாம்! 15 கால சர்ப்ப தோஷம் கடுமையாய் இருக்கு – வேண்டாம்! 16 குண்டு உடம்பாய் இருக்கு – அதனால் வேண்டாம்! 17 வயசு வித்தியாசம் ரொம்ப சாஸ்தியா இருக்கு – வேண்டாம்! 18 ஒரே பையன் தான் , அம்மா செல்லம் போல – அதனால் வேண்டாம்! 19 ரொம்பப் பெரிய இடமா இருக்கு – அதனால் வேண்டாம்...

ராசி நக்ஷத்திரம்

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. இதன்படி மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12  வகைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் 1.  வைராக்கியம்  (Assertiveness) 2.  தேசநலன் (Citizenship) 3.  நிறைவேற்றுதல் (Chivalry) 4.  துணிச்சல்  (Courage) 5.  கீழ்படிதல்  (Obedience) 6.  வெளிப்படையாக  (Openness) 7.  ஒழுங்குமுறை  (Order) 8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) 9.  ஆன்மிகம்  (Spirituality) மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்  ரிஷபம் 1.  கருணை  (Mercy) 2.  இரக்கம் (Compassion) 3.  காரணம் அறிதல் (Consideration) 4.  அக்கறையுடன்  (Mindfulness) 5.  பெருந்தன்மை (Endurance) 6.  பண்புடைமை (Piety) 7.  அஹிம்சை  (Non violence) 8.  துணையாக...